Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் நாளை புதிய புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:20 IST)
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து அந்தமான் பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தமான் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments