Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் நாளை புதிய புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:20 IST)
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து அந்தமான் பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தமான் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments