Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் நாளை புதிய புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:20 IST)
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து அந்தமான் பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தமான் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments