Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Prasanth K
ஞாயிறு, 27 ஜூலை 2025 (10:30 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாய் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபமாக பல இடங்களில் தெருநாய்கள் பல நோய்வாய்ப்பட்டு வரும் நிலையில், அவற்றால் பிற நாய்களுக்கு தொற்று பரவுவது, மனிதர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அவற்றை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலமாக இந்த கருணைக் கொலையை செய்ய வேண்டும் எனவும், கொல்லப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments