Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:00 IST)
தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments