Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

பெரியார் சிலை அவமதிப்பு:  2 பேர் மீது குண்டர் சட்டம்  நடவடிக்கை
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:00 IST)
தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் 9 ஆர்.டி - விலை என்ன தெரியுமா?