Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா மறைவால் கண்ணீருடன் கடிதம் எழுதிய பேரறிவாளன்!

ஜெயலலிதா மறைவால் கண்ணீருடன் கடிதம் எழுதிய பேரறிவாளன்!

ஜெயலலிதா மறைவால் கண்ணீருடன் கடிதம் எழுதிய பேரறிவாளன்!
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (13:25 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


 
 
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அவரது மறைவு பேரறிவாளனுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் பேரறிவாளன். அந்த கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

webdunia


webdunia


webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவே பொதுச் செயலாளர்.. சசிகலாவே முதலமைச்சர்... ஏன்?