Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:45 IST)
மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில்,        அனைத்து  மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று  மேயர், துணை மேயர் நிவாகப்  பயிற்சி முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அதில், மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் . மக்களோடு இருங்கள் மக்களுக்கான இருங்கள் ..இதையே அண்ணாவும் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments