Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரீனாவுக்கு செல்ல தடை: மீண்டும் மாணவர்கள் போராட்டமா?

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:51 IST)
சென்னை மெரீனா கடற்கரைக்கு  செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு ஆஃப்லைனில் தேர்தல் தேர்வு நடத்துவது நியாயமில்லை என்று மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
 
இதனை அடுத்து இன்று சென்னை மெரினாவில் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments