Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல தடை: காவல்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கரைக்கு செல்லும் செல்ல பொதுமக்கள் யாரும் முற்பட வேண்டாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது
 
மேலும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments