Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல தடை: காவல்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கரைக்கு செல்லும் செல்ல பொதுமக்கள் யாரும் முற்பட வேண்டாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது
 
மேலும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments