Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் மூடல் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:45 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
சமீபத்தில் கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது 
 
இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரை மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments