Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்கு செலுத்தும் மக்கள்!

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்கு செலுத்தும் மக்கள்!
, புதன், 6 அக்டோபர் 2021 (10:42 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் 7 முனைப் போட்டி நிலவுகிறது. 
 
தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர். 
 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய சற்று நேரத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது குடித்த தாத்தா, 5 வயது பேரன் மரணம் - என்ன நடந்தது?