Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தில் இப்படிதான் மக்கள் இடம்பிடிக்கிறார்கள்! கொரோனாவால் ஏற்பட்ட அவலம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (15:52 IST)
கொரோனா காரணமாக தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அம்மா உணவகங்களில் செருப்புகளைப் போட்டு இடம்பிடித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றவர்கள் அம்மா உணவகங்களிலேயே உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதனால் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க, வட்டங்களில் செருப்புகளை போட்டு இடம் பிடித்து வருகின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

பி.எஸ்.என்.எல்., சிம் இருந்தால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவில் இருந்தும் பேசலாம்.. புதிய வசதி..!

பரந்தூரை சுற்றி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இருக்கிறோமா? ஜி ஸ்கொயர் விளக்கம்..!

அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு..!

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்ய மம்தா பானர்ஜி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments