Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தில் இப்படிதான் மக்கள் இடம்பிடிக்கிறார்கள்! கொரோனாவால் ஏற்பட்ட அவலம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (15:52 IST)
கொரோனா காரணமாக தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அம்மா உணவகங்களில் செருப்புகளைப் போட்டு இடம்பிடித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றவர்கள் அம்மா உணவகங்களிலேயே உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதனால் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க, வட்டங்களில் செருப்புகளை போட்டு இடம் பிடித்து வருகின்றனர். இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments