Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைகள் இல்லை… தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (18:46 IST)
கொரோனா தடுப்பு பணிகளுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதுதான்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமீபத்தைய நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனை படுக்கைகளையும் அரசு எடுத்துக்கொண்டுள்ளது. அப்படி இருந்தும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தரையில் படுத்துக்கொண்டும், நாற்காலிகள் அமர்ந்துகொண்டுமே நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments