Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைகள் இல்லை… தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (18:46 IST)
கொரோனா தடுப்பு பணிகளுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதுதான்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமீபத்தைய நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனை படுக்கைகளையும் அரசு எடுத்துக்கொண்டுள்ளது. அப்படி இருந்தும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தரையில் படுத்துக்கொண்டும், நாற்காலிகள் அமர்ந்துகொண்டுமே நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments