Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகள் பேச்சுவார்த்தை எதிரொலி: சிறுவனின் உடலை பெற்று கொண்ட பெற்றோர்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:52 IST)
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வேன் மோதி பலியான சிறுவனின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியது
 
இன்று காலை இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதனையடுத்து பள்ளி தாளாளரை கைது செய்யும்வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அரசு அதிகாரிகள் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்போது சிறுவனின் உடலை பெற்றோர் வாங்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் நாளை காலை வளசரவாக்கத்தில் உள்ள சமாதியில் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments