Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலை உயர்வு எதிரொலி: இன்று முதல் லாரி வாடகையும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:22 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்
 
பெட்ரோல் விலை இன்று 27 காசுகள் உயர்ந்து 91.98 ரூபாய் ஆகவும், டீசல் விலை இன்று 32 காசுகள் உயர்ந்து என்பது 85.31 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய வாடகை இன்று முதல் அமல்படுத்தபடுவதாகவும் பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது 
 
லாரி வாடகை உயர்வதன் காரணமாக காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயரும் என்று அஞ்சப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments