Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலை உயர்வு எதிரொலி: இன்று முதல் லாரி வாடகையும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:22 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்
 
பெட்ரோல் விலை இன்று 27 காசுகள் உயர்ந்து 91.98 ரூபாய் ஆகவும், டீசல் விலை இன்று 32 காசுகள் உயர்ந்து என்பது 85.31 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய வாடகை இன்று முதல் அமல்படுத்தபடுவதாகவும் பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது 
 
லாரி வாடகை உயர்வதன் காரணமாக காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயரும் என்று அஞ்சப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments