Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (14:24 IST)
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை பிரசித்திபெற்றவை. 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments