பான் எண்ணை வங்கி கணக்கில் இணைக்கும் லிங்க்கை க்ளிக் செய்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:30 IST)
பான் கார்டு எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் லிங்கை கிளிக் செய்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
புதுவையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னுடைய மொபைல் போனுக்கு வந்த மெசேஜில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்குடன் பான் எண் இணைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது
 
இதனை நம்பி அவர் அந்த லின்க்கை கிளிக் செய்தவுடன் அடுத்த வினாடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments