Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண கோலத்தில் காதலி; காதலன் செய்த கொடூரம்..! – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:02 IST)
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் காதலனை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்ததால் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மதுரா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இளம்பெண் வீட்டில் நிச்சயித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தனது காதலி தன்னை விட்டு போய் விட்டதாக தனது நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் கைத்துப்பாக்கி ஒன்றுடன் திருமணம் நடந்த இடத்திற்கு சென்ற அந்த இளைஞர், மணமகள் அறையில் இருந்த இளம்பெண்ணை சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இளைஞரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments