Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு வழிச்சாலையாகும் பழனி - திண்டுக்கல் சாலை.. பணிகள் ஆரம்பம்..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:40 IST)
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன மூன்று புள்ளி
 
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த தைப்பூச திருவிழாவுக்குள் சாலை விரிவாக்க பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments