Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:32 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அவர்  விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என்றும், தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான மனுவை அமைச்சரிடம் அளித்தோம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்,.
 
 மத்தியில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாகவும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகி விடுவாரோ என்ற பரபரப்பு தமிழக அரசியல்  வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments