Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:32 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அவர்  விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என்றும், தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான மனுவை அமைச்சரிடம் அளித்தோம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்,.
 
 மத்தியில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாகவும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகி விடுவாரோ என்ற பரபரப்பு தமிழக அரசியல்  வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments