பயங்கர ஆயுதங்களுடன் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:59 IST)
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர்.
 
வியாசர்பாடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் ஆயுதத்துடன் பயணிப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மணிகண்டன், சுதாகரன், மோகன், மலர்மன்னன், வசந்தகுமார், விக்கி ஆகிய 6 மாணவர்களை கைது செய்தனர்.
 
போலீசார் மாணவர்களை கைது செய்து விசாரித்த போது அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனவும், மாநில கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் அவர்கள் ஆயுதங்கள் எடுத்து சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
 
இதே போல சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரெயிலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments