Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை கிடைப்பதால்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்: ப.சிதம்பரம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:54 IST)
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பேசியபோது பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று வட இந்தியர்களின் தமிழக வருகை குறித்து தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை என்றும் பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments