Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை கிடைப்பதால்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்: ப.சிதம்பரம்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:54 IST)
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பேசியபோது பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று வட இந்தியர்களின் தமிழக வருகை குறித்து தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை என்றும் பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments