Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிட் 19 தடுப்பூசி சென்னைக்கு வருகை… முதல் பரிசோதனை யாருக்கு?

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (16:11 IST)
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து சென்னைக்கு பரிசோதனைக்காக வர வைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து பல நாடுகளும் கண்டுபிடிக்கப்பட முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் Oxford பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு எனும் மருந்து பரிசோதனை அளவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து இந்த மருந்துகள் இப்போது சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைப் பயன்படுத்த சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருந்துகளை யாருக்கு முதல் பரிசோதனை செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments