Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி போலிஸாருக்கு இன்னும் சம்பளம் வரவில்லை… பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (15:30 IST)
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட 1800 பேருக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்னும் சம்பளம் கணக்கில் ஏறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாநகரக் காவலுக்கு உட்பட்ட சரகத்தில்ஆணையர், துணை ஆணையர் இருவர், அலுவலகப் பணியாளர்கள் 70 பேர் உட்பட 1,850 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியே வங்கிக் கணக்கில் ஏறி இருக்கவேண்டும். ஆனால் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலும் ஏறவில்லை என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விசாரிக்கையில் சமீபத்தில் காவல்துறையினருக்கு இணையம் மூலமாக சம்பளம் அனுப்ப விப்ரோ நிறுவனத்தின் ஒரு மென்பொருளை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அந்த மென்பொருள் மந்தமாக இருப்பதாகவும், அதனால் சம்பளம் ஏறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

யூட்யூபர் இர்ஃபான், உதயநிதியோட ப்ரெண்டு.. அதுனால கேஸ் இல்ல! என் மேல 5 கேஸ் இருக்கு! – அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான செயல்பாடுகளை விரைவுபடுத்த கிராம மக்கள் மனு!

போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறிSDPI கட்சியினர்சாலை மறியல் போராட்டம்!

தனிச்சு நின்னு ஜெயிச்சு காட்டு.. கட்சிய கலைச்சிட்டு போயிடுறேன்! – அண்ணாமலைக்கு சீமான் சவால்!

அடுத்த கட்டுரையில்
Show comments