Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏதனீர் மடாதிபதி மரணம்… பக்தர்கள் இரங்கல்!

ஏதனீர் மடாதிபதி மரணம்… பக்தர்கள் இரங்கல்!
, ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:23 IST)
கேரளாவில் உள்ள ஏதனீர் மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் காசர்கோட் பகுதியில் உள்ளது எதனீர் மடம். இதன் சொத்துகளை அரசு கையகப்படுத்தியபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் அந்த மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி. இந்த வழக்கு மிக நீண்ட காலங்களுக்கு நடந்தது.

இந்நிலையில் 79 வயதான அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடிப்படை முகாமிற்குள் திடீர் எண்ட்ரி கொடுத்த யானை! – தெறித்து ஓடிய வீரர்கள்!