Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள். – ராமதாஸ் டுவீட்

வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள். – ராமதாஸ் டுவீட்
, ஞாயிறு, 17 மே 2020 (14:48 IST)
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் லட்சம் லட்சமாகக் கொல்லப்பட்டனர். அதன் நினைவு தினம் இன்று ஆகையால், பாமக நிறுவனம் ராமதாஸ் இதுகுறித்து ட்விட் செய்துள்ளார்.

அவர் தனது  டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்