Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் -வானிலை ஆய்வு மையம்
, புதன், 2 மார்ச் 2022 (16:41 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4 ஆம் தேதியன்று அதிகனமழைக்க் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும்  4 ஆம் தேதி  கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, ஆய்ய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாகவும், பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஐகோர்ட்டில் காணொலி மூலம் விசாரணை நிறுத்தம்!