Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்

ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:13 IST)
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியபோது அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்றும் ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார் 
 
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வினால் தான் ஸ்டாலின் நேரடியாக தெருவில் வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லதா மங்கேஷ்கருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்!