Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஓபிஎஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:06 IST)
அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
திமுக பொதுக்குழு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தேனியில் ஓபிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு நாளில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments