Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்ட ஓபிஎஸ்!

Webdunia
சனி, 22 மே 2021 (08:53 IST)
துணை முதல்வராகவும் அமைச்சராகவும் இருந்த போது பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை காலி செய்ய ஓபிஎஸ் கால அவகாசம் கேட்டுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசுக்கு சொந்தமான பங்களாக்களில் அமைச்சர்கள் தங்கள் பதவிக் காலத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்காக அரசு செலவில் கார் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். இந்நிலையில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி அதிமுக எதிர்க்கட்சியாகி விட்டதால் அமைச்சரகள் தங்கள் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது தம்பியின் மறைவு காரணமாக பங்களாவை காலி செய்ய மேலும் அவகாசம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் தங்கியிருந்த பங்களாவிலேயே தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments