ஆளும் கட்சி கூட்டணியில் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்: மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (14:01 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்த ஷிண்டேவின் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக அஜித் பவர் என்பவர் இருந்தார் என்பதும் இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவர் ஆளும் பாஜக சிவசேனா கூட்டணியில் திடீரென இணைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் ஆளுநரை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் நடந்த இந்த திருப்பம் காரணமாக அம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments