Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.ரவீந்திரநாத் சுயேச்சை எம்.பி போலத்தான் செயல்பட்டார்: ராஜன் செல்லப்பா

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:32 IST)
அதிமுக ஒன்றாக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் எம்பி சுயச்சை எம்பி போல்தான் செயல்பட்டார் என அதிமுகவின் மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
 
மேலும் அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் இதுகுறித்து ராஜன் செல்லப்பா அவர்கள் பேட்டி அளித்த போது அதிமுக எம்பி ஆக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் சுயேட்சை எம்பொ போல் தான் செயல்பட்டார் என்றும் என்றைக்குமே அவர் அதிமுக கொள்கைக்காக பாராளுமன்றத்தில் கொடுத்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்புக்கு.
 
 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments