Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை சீசன் ஆரம்பம்; ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:49 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் சுற்றுலா தளமான ஊட்டியில் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரிக்கும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊட்டி – மேட்டுபாளையம் மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஊட்டி மலைரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இந்த ரயிலில் பயணிக்க முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments