Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை சீசன் ஆரம்பம்; ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:49 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் சுற்றுலா தளமான ஊட்டியில் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரிக்கும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊட்டி – மேட்டுபாளையம் மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஊட்டி மலைரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இந்த ரயிலில் பயணிக்க முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments