Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்; குழப்பத்தில் திமுகவினர்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:35 IST)
சிதம்பரம் அடுத்த குன்னூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விசிக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் விசிக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசிக தொகுதிகள் தவிர மற்ற சில தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே குன்னம் தொகுதியில் சுயேட்சைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு திமுக போட்டியிடும் நிலையில் பலர் பானை சின்னத்தை விசிக சின்னமாக கருதி அதற்கு வாக்களிக்கும் ஆபத்து எழுந்துள்ளதாக பீதி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments