சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்; குழப்பத்தில் திமுகவினர்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (11:35 IST)
சிதம்பரம் அடுத்த குன்னூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விசிக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் விசிக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசிக தொகுதிகள் தவிர மற்ற சில தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே குன்னம் தொகுதியில் சுயேட்சைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு திமுக போட்டியிடும் நிலையில் பலர் பானை சின்னத்தை விசிக சின்னமாக கருதி அதற்கு வாக்களிக்கும் ஆபத்து எழுந்துள்ளதாக பீதி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments