Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் குழாய் உடைந்து வெளியேறிய எண்ணெய்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (12:30 IST)
திருவாரூரில் உள்ள கிராமத்தில் எண்ணெய்க் குழாய் உடைந்து என்ணெய் விவசாய நிலத்தில் பரவி நாசமாகியுள்ளது.

பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு கீழே ஓ என் ஜி சி யின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.  குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதனால் சிவக்குமாரின் ஒரு ஏக்கர் நிலம் நாசமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் பரவியதால் அந்த நிலத்தில் இனிமேல் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

கொலைய லிஸ்ட் போடுறதுதான் திமுகவின் சாதனை! எடப்பாடியார் ஆவேசம்! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

86 வயது மூதாட்டி 2 மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட்; ரூ.20 கோடி மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments