Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் குழாய் உடைந்து வெளியேறிய எண்ணெய்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (12:30 IST)
திருவாரூரில் உள்ள கிராமத்தில் எண்ணெய்க் குழாய் உடைந்து என்ணெய் விவசாய நிலத்தில் பரவி நாசமாகியுள்ளது.

பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு கீழே ஓ என் ஜி சி யின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.  குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதனால் சிவக்குமாரின் ஒரு ஏக்கர் நிலம் நாசமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் பரவியதால் அந்த நிலத்தில் இனிமேல் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்! விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா!

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments