Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:24 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. அதில், 18 காளைகளை அடக்கிய வீரர் முருகன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இ ந்  நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சென்ற இடத்தில் பார்வையாளர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றீ உயிரிழந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்!