அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:34 IST)
அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்
கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு மட்டும் ஒரு லட்சம் கோடி என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்திருப்பதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடாமல் செய்த செலவுகள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றும் அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையால் தான் தற்போதைய தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார் 
 
கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்கவேண்டிய நிலையில் தமிழகம் தற்போது உள்ளது என்றும் வாங்கிய கடனை முழுமையாக வளர்ச்சி திட்டத்தில் செலுத்தாமல் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ததால் தான் வருமானம் வரவில்லை என்றும் அவர் கூறினார்
 
மேலும் வணிக வரி துறை மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் அனைத்தும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு சென்று விட்டது என்றும் தமிழகத்திற்கு பல வருவாய்கள் வரவில்லை என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments