Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:10 IST)
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு குடிநீரை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள் என்றும் ஆனால் குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிக அளவில் தண்ணீர் செலவு செய்யும் பணக்காரர்கள் தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார் தற்போது குடிநீர் தற்போது மாநகராட்சி குடிநீர் கட்டணத்தை அனைவருக்கும் சமமாக பெற்று வரும் நிலையில் மீட்டர் பொருத்தினால் ஒவ்வொருவர் ஒவ்வொருவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட தமிழகத்தில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments