Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய்: அகதியாக தமிழக வந்த இலங்கை தமிழர்கள் தகவல்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:59 IST)
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி விட்டதாகவும் எந்த ஒரு அத்தியாவசியப் பொருள்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ல் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாகவும் இன்று தமிழகத்துக்கு வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர் 
 
இன்று அதிகாலை 3 மணிக்கு மண்டபம் அருகே 15 இலங்கை தமிழர்கள் பைபர் படகுகள் மூலம் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்து அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 
 
வர்களிடம் பேசியபோது இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களின் விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலை உச்சத்தில் இருப்பதாகவும் அதனால் தான் பசியினால் மரணம் ஏற்படுவதை தடுக்க இந்தியாவுக்கு வந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments