Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் எல்லாம் போதாது ! ஒரு வாரம் விடுப்பு அளிக்கனும் : விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:21 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிலைமைகளை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு கூடுமான உதவிகள் அளித்துவருகின்றனர். அதனால் மக்களும்  காஜா புயல் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீட்டெடுத்து வருகின்றனர்.
இது குறித்து  விஜயகாந்த்  கூறியதாவது:

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு நிவாரண உதவிகளை துரிதமாக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புயலால பாதிக்கப்பட்ட 
இந்த டெல்டா மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்க வேண்டும் இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments