ஒருநாள் எல்லாம் போதாது ! ஒரு வாரம் விடுப்பு அளிக்கனும் : விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:21 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிலைமைகளை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு கூடுமான உதவிகள் அளித்துவருகின்றனர். அதனால் மக்களும்  காஜா புயல் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீட்டெடுத்து வருகின்றனர்.
இது குறித்து  விஜயகாந்த்  கூறியதாவது:

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு நிவாரண உதவிகளை துரிதமாக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புயலால பாதிக்கப்பட்ட 
இந்த டெல்டா மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்க வேண்டும் இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments