Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன செய்தார்...?

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:54 IST)
தமிழ்நாட்டையே சில தினங்களுக்கு முன் உலுக்கியதோடல்லாமல் ,  வேளாண் நிலத்தை வாரி எடுத்து பயிர்களை நாசமாக்கி விவசாயக் குடிகளின் வாழ்க்கையை பாதித்த இந்த பேரழிவிற்க்காக பலரும் மனிதாபிமான அடிப்படையில் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நடிகர்கள் கட்சி தலைவர்கள் போன்ற பலரும் 8 மாவட்ட மக்களுக்கு பொருள் வீடு வாசல் அற்று நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.
 
தற்போது கவிஞர் வைரமுத்து கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments