Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:01 IST)
நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பின்னர் தான் கிராமப்புறங்களில் பல முக்கிய பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினம் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு சற்று முன் அரசாணை வெளியிட்டுள்ளது
 
உள்ளாட்சி தினத்தில் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments