Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு...

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (15:56 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆசிரியர் தகுதிதேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

அதன்பின்,  இந்த தேர்வு தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு 15ஆம் தேதி வரை நடக்கும் என்றும் கணினி வழியில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 10 முதல் செம்டம்பர் 15 வரை நடக்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைப்படுவதக்ல ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவித்துள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments