விநாயகருக்கு அர்ச்சனை செய்த கிளிகள் ..வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (15:50 IST)
திருப்பூரில் வி நாயகர் சிலை  ஒன்றின் மேல் அமர்ந்து கிளி அர்ச்சனை செய்த சம்பவம் பக்கதர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், சிவன், கிருஷ்ணருக்கு அடுத்து அதிகளவு மக்களாக் வணங்கப்படும் கடவுள் வி நாயகர். முருகனின் அண்ணனான இவர் அறிவுக்காகவும்,  புத்திசாலிசத்தனத்திற்காவும் விக்கினங்கள் போக்கவும் மக்கள் வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் வளர்க்கும் 2 கிளிகள், அங்குள்ள கோவியில் இருந்த வி நாயகர் சிலை மீது பூக்களை தூவும் நிகழ்வு அங்குள்ள மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments