Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடி

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:16 IST)
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் எந்த பகுதியிலும் வன்முறை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வாக்கு கூட பதிவாக வாக்குச்சாவடி ஒன்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வார்டு வரையறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments