Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடி

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:16 IST)
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் எந்த பகுதியிலும் வன்முறை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வாக்கு கூட பதிவாக வாக்குச்சாவடி ஒன்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வார்டு வரையறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments