Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடி

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:16 IST)
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் எந்த பகுதியிலும் வன்முறை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வாக்கு கூட பதிவாக வாக்குச்சாவடி ஒன்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வார்டு வரையறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments