Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவு

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (16:20 IST)
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி  பல இடங்களில் பெய்து வருகிறது.  தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவாகப் பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இன்று வரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை ககாற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராம நாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருது நகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments