வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவு

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (16:20 IST)
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி  பல இடங்களில் பெய்து வருகிறது.  தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவாகப் பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இன்று வரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை ககாற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராம நாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருது நகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments