Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலத்தவரின் கடைகளுக்கு பூட்டு !

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (17:11 IST)
தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டு, அவர்களை தமிழகத்தை விட்டு வெளியேறும்படி ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் சிலர் இனிப்பு மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலையில் அவர்களின் கடைகளில் பூட்டுகள் மற்றும் சுவரொட்டிகள் தொங்கவிட்டு உள்ளுர்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
 
அதனால், வடமாநிலத்தவர்கள் தங்கள் கடைகளைத் திறக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரவில் அவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டதால் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments