Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு!

Advertiesment
25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு!
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (08:23 IST)
வடகிழக்கு பருவமழை வரும் 25 ஆம் தேதிக்கு பின் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடர்வதால், இம்மாதம் 25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவரையும் முத்தமிட வேண்டும் - கொரோனவுக்கு பின் ட்ர்ம்புக்கு வந்த விநோத ஆசை!