Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:51 IST)
2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளுக்கும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்புகளை செய்தவர்களுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மருத்துவத்துறையில் இருவருக்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியல் துறையில் அமெரிக்காவின் க்யூரோ மனாப், ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியா பரிசி ஆகிய மூவருக்கும் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!

தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments