Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:03 IST)
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டபம் அறிவித்துள்ளது 
 
இதன்படி ராமேஸ்வரம் - மண்டபம்  இடையே ஜூலை 14ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திற்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
அதேபோல் திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments