Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: மருத்துவர்கள் அறிவுரை

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:53 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த சமயத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் வேறுவகை உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் குறைந்தது 6 முதல் 8 வாரங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என அறிவுறுத்தி உள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் சிசேரியன் மற்றும் தவிர்க்க முடியாத குடலிறக்க அறுவை சிகிச்சைகளை மட்டும் செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments